Saturday, July 27, 2013

பேனர் தடை சட்டம் .... காவல்துறை என்ன நடவடிக்கை

 புதுச்சேரியில் 3 மாதத்திற்க்கு முன்பு காவல்துறையினர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்த அத்துனை பேனர்களையும் அதிரடியாக நீக்கினார்கள். அப்போது யார் கட்டளையிட்டது என்று தெரியவில்லை. தற்போது புதுச்
சேரியில் பேனர்கள் இல்லாத இடம் கிடையாது அத்துனை இடத்திலும் மாநில முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய பேனர்கள். குறிப்பாக இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவு காந்தி சதுக்கம் என் புதுச்சேரி முழுவதும் பேனர்கள். மதிப்பிற்க்குறிய மாவட்ட  கலெக்டர் அவர்களும் காவல்துறை அதிகாரிகளும் நல்ல அதிகாரியாக இருந்தால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்ககும் அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்...  ஆனால் காவல்துறை வீரத்தை இரண்டு சக்கர வாகனம் மடக்கி அவர்களை மிரட்டுவதும்..

No comments:

Post a Comment