Wednesday, December 29, 2010

child labour

குழந்தைகளுக்கான இலவசக் ட்டாய்க கல்வி உரிமைச் சட்டம் 2009

நம் நாடு சுதந்திரம பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வி உரிமைச்சட்டம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 6 வயது முதல் 14 வயது வரைஉள்ள அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 86வது திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே அனைவரும் நினைத்து விட்டார்கள் கல்வி என்பது அனைவருக்கும் கிடைத்து விட்டது என்று ஆனாலும் இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடி அதில் 4.6 சதவீதம் பேர் அதாவது 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வெளியே இருக்கிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கூறுகிறது.

இருந்தாலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்னமும் பல குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். இதற்க்கு யார் காராணம்………………..

சட்டம் மட்டும் தான் நாங்கள் பொடுவோம் ஆனால் அதை பின்பற்றவேண்டியது அரசாங்கம் அரசாங்கம் நினைத்தால் வேலை செய்யும் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்களாம். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை……

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி கல்விக்கு கண் கொடுத்தவர் காமராஜர் அவருடை ஆட்சி என்று செல்லிக்கொண்டு கல்வி கற்கும் மாணவர்களின் நிலைமையை பாரீர்..

புதுச்சேரியில் பரபரப்பாக இயங்கும் ஓர் இடம் கடற்கரைச்சாலை ஏன்என்றால் அதன் அருகில் சட்ட சபை, தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, கலைபண்பாட்டு துறை, புதுச்சேரி நகராட்சி அலுவலகம் என் பல்வேறு அரசு அலுவலகங்கள் தினமும் பல ஆயிரம் மக்கள் நடைபொடும் சாலை பல அரசியல் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் வாக்கிங் செய்யும் இடம். ஆதனால் அந்த சாலையை அழகு படுத்தும் வேலையில் அரசாங்கம் 5 கோடிக்கும் மேல் பணத்தை ஓதுக்கி சாலையை மேம்படுத்தி வருகின்றது. அந்த வேலையில் … புதுச்சேரியில் கலை பண்பாட்டைவளர்க்க வேண்டிய அலுவலகம் முன்பு கல்வி கற்க்கும் மாணவர்கள் மண்வேட்டி வைத்துக் கொண்டு மண்வாருவதா…காங்கரஸ் அரசே நியாமா… உந்தன் மத்திய ஆட்சியில்தான் குழந்தைகளுக்கான இலவசக்கட்டாய்க கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது நியாபகம் இருக்கிறதா… அரசாங்கத்துக்கு மாணம் சூடு சூறனை இருந்தால் வேலை செய்யும் மாணவர்களை படிக்க வைக்குமா என்று பார்போம்……….

No comments:

Post a Comment