Monday, July 12, 2010

Struggle.........

இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று புதுச்சேரி இலாசுபேட்டையில் நாவலர் மேல்நிலைப்பள்ளியில் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தின் Nபுhது இந்திய மாணவர் சங்க தோழர்களுக்கும் காவல் துறைக்கும் கடும் வாக்கு வாதம் நடைபெற்றது. உடனே கல்வி துறை அதிகார்கள் இலவச பாடபுத்தகம் மற்றும் அசிரியர் பற்றாக்குறைகளை இன்னம் ஓரு வாரக்காலத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளனர். எனவே போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment