Friday, June 25, 2010

+1 student re-exam stuggle success


கடந்த ஆண்டு புதுச்சேரியில் +1 மாணவர்கள் அரசு பள்ளியில் பல பேர் தோல்வியடைந்தனர். என் அதிகம் தோல்வி என்று பார்த்தால் ஆசிரியர்கள் அதிகம் பாடம் எடுக்காமல் போராட்டம் நடத்தியது தான்.

எனவே மாணவர்களின் எதிர்காலம் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவேண்டும் என் பல போராட்டங்களை இந்திய மாணவர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் நடத்தி பின்னர் அரசாங்கம் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த அரசாங்கம் ஓப்புகொண்டது.

இந்த போராட்டதின் வெற்றி பல மாணவர்களுக்கு எதிர்காலத்தை வெளிட்டமாகியுள்ளது.


No comments:

Post a Comment